சமூகம்

முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் சமூக, சமயத் தேவைகளுக்கு நிதி வழங்க ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி அமைக்கப்படவுள்ளது.
ஷா ஆலம்: ஐக்கிய அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் நலனை நிராகரித்ததே இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை செயலாக்கத் திட்டம் (ஹெரிட்டேஜ் அக்டிவே‌ஷன் நோட்) இயக்கத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது நடவடிக்கை இம்மாதம் 20ஆம் தேதியன்று காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உறுதியான கடப்பாடு கொண்டுள்ளதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார். அவற்றில் முஸ்லிம், யூதச் சமூகங்களும் அடங்கும் என்றார் அவர்.
வசதி குறைந்தோரைத் தூக்கிவிட நிதி வளங்களைப் பகிர்ந்துகொண்டால் மட்டும் போதாது, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.